அந்தோணி அல்பானீஸ்: செய்தி
பாண்டி பீச் தாக்குதல்: ஆஸ்திரேலியாவில் 'துப்பாக்கி மீட்பு' திட்டத்தை அறிவித்தார் பிரதமர் அந்தோணி அல்பானீஸ்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் சமீபத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
IS கொள்கையால் தூண்டப்பட்டது பாண்டி கடற்கரை தாக்குதல் என ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டி கடற்கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவம், ஐ.எஸ். (Islamic State) பயங்கரவாத கொள்கையால் தூண்டப்பட்ட செயல் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று அறிவித்துள்ளார்.